Labels
- அனுபவங்கள் (26)
- என்னுரை (2)
- என்னைப்பற்றி (15)
- கட்டுரை (23)
- கவிதை (140)
- கனவுக்காட்சிகள்..கல்கியின் தீபம் (10)
- கஸல் (15)
- காணொளி (13)
- காதல் (5)
- சந்தக் கவிதை (9)
- செய்திகள் (25)
- சென்னை.புயல் (1)
- மரபுக்கவிதை (18)
- மழலை இலக்கியம் (20)
- மழை (1)
- வாழ்த்துரை (3)
- வெண்பா (5)
- ஹைகூ (39)
Showing posts with label ஹைகூ. Show all posts
Showing posts with label ஹைகூ. Show all posts
Thursday, September 18, 2014
Thursday, July 31, 2014
Wednesday, July 30, 2014
Monday, July 28, 2014
Sunday, July 27, 2014
Monday, July 14, 2014
ஹைகூ
எந்த இருட்டுக்கும் தைரியமில்லை
விடியலை
நிறுத்திவிட
*********************************************
விடியலை
நிறுத்திவிட
*********************************************
Sunday, July 6, 2014
Saturday, July 5, 2014
Sunday, June 29, 2014
Sunday, June 15, 2014
Saturday, June 14, 2014
Wednesday, June 11, 2014
Tuesday, June 10, 2014
Monday, June 9, 2014
Wednesday, June 4, 2014
Saturday, December 7, 2013
Thursday, December 5, 2013
குறும்பூக்கள்
சுதந்திரத்தில் சமாதான மடையாத
தேசியக்கொடி
படபடக்கிறது
புதிய ஆடைகளைக் காட்டுகிறாள்
விற்பனைப் பெண்
கிழிந்து தைத்த ஆடையணிந்து
வீட்டை விற்றாலும்
விற்க முடிவதேயில்லை
வாழ்ந்த நினைவுகளை
மழை அழகுதான்
வீட்டுக்குள்
பெய்யாதவரை
***************************
தேசியக்கொடி
படபடக்கிறது
புதிய ஆடைகளைக் காட்டுகிறாள்
விற்பனைப் பெண்
கிழிந்து தைத்த ஆடையணிந்து
வீட்டை விற்றாலும்
விற்க முடிவதேயில்லை
வாழ்ந்த நினைவுகளை
மழை அழகுதான்
வீட்டுக்குள்
பெய்யாதவரை
***************************
Wednesday, November 13, 2013
சின்ன சின்ன...
கடைசி பாட பிரிவேளை
மணியோசை கேட்குமென
மெளனமாய் மாணவர்கள்
************************
கோயில்கள் நிறைந்திருக்கும்
ஊர்
கல்லான மனிதர்கள்
********************
புகைப்படங்கள்
சொல்வதில்லை
பொய்களை
******************
எல்லாநேரமும் கரைகிறது
உபயொகத்துடனோ
உபயோகமின்றியோ
********************
பெண்ணைச் சுற்றிலும்
திராவகங்கள்
வாய்வழியாகவும், உண்மையாகவும்....
*******************************
மணியோசை கேட்குமென
மெளனமாய் மாணவர்கள்
************************
கோயில்கள் நிறைந்திருக்கும்
ஊர்
கல்லான மனிதர்கள்
********************
புகைப்படங்கள்
சொல்வதில்லை
பொய்களை
******************
எல்லாநேரமும் கரைகிறது
உபயொகத்துடனோ
உபயோகமின்றியோ
********************
பெண்ணைச் சுற்றிலும்
திராவகங்கள்
வாய்வழியாகவும், உண்மையாகவும்....
*******************************
Thursday, October 31, 2013
ஹைக்கூ க்கள்
இவ்வளவு தவறுகள் நடந்தும்
யார் கண்ணையும் குத்தவில்லை
சாமி.....
ஒப்பனையோடு திரையில் நடிகர்கள்
வாழ்க்கையில் மக்கள்
எந்த ஒப்பனையுமின்றி
சாதி பார்க்காத தண்டவாளங்கள்
குவிந்தன
காதல் பிணங்கள்
குழந்தைகளின்றி
வெறிச்சோடிப்போனது மைதானம்
இல்லங்களில் தொலைக்காட்சி
எல்லாப்பொருத்தங்களும்
ஜாதகத்தில் இருந்தன
பிரிந்தனர்....விவாகரத்து
யாதும் ஊரே...யாவரும் கேளிர்
வெளிநாட்டில் சம்பாதிக்கும்
கணவர்
விருப்ப ஓய்வு கிடைக்குமா
வீட்டிலும்
ஏங்கும் வேலைக்குப்போகும் பெண்
***************************************************
யார் கண்ணையும் குத்தவில்லை
சாமி.....
ஒப்பனையோடு திரையில் நடிகர்கள்
வாழ்க்கையில் மக்கள்
எந்த ஒப்பனையுமின்றி
சாதி பார்க்காத தண்டவாளங்கள்
குவிந்தன
காதல் பிணங்கள்
குழந்தைகளின்றி
வெறிச்சோடிப்போனது மைதானம்
இல்லங்களில் தொலைக்காட்சி
எல்லாப்பொருத்தங்களும்
ஜாதகத்தில் இருந்தன
பிரிந்தனர்....விவாகரத்து
யாதும் ஊரே...யாவரும் கேளிர்
வெளிநாட்டில் சம்பாதிக்கும்
கணவர்
விருப்ப ஓய்வு கிடைக்குமா
வீட்டிலும்
ஏங்கும் வேலைக்குப்போகும் பெண்
***************************************************
Subscribe to:
Posts (Atom)