Labels
- அனுபவங்கள் (26)
- என்னுரை (2)
- என்னைப்பற்றி (15)
- கட்டுரை (23)
- கவிதை (140)
- கனவுக்காட்சிகள்..கல்கியின் தீபம் (10)
- கஸல் (15)
- காணொளி (13)
- காதல் (5)
- சந்தக் கவிதை (9)
- செய்திகள் (25)
- சென்னை.புயல் (1)
- மரபுக்கவிதை (18)
- மழலை இலக்கியம் (20)
- மழை (1)
- வாழ்த்துரை (3)
- வெண்பா (5)
- ஹைகூ (39)
Showing posts with label என்னைப்பற்றி. Show all posts
Showing posts with label என்னைப்பற்றி. Show all posts
Thursday, January 8, 2015
Monday, January 5, 2015
Wednesday, December 31, 2014
நல்ல தொடக்கம்...வெற்றி நிச்சயம்
2014 அப்படி இப்படி எப்படியோ நம்மை விட்டு கழண்டு கொண்டது
2015 தொடக்கமே மிகவும் உற்சாகமாகவும், அன்பாகவும், நன்றியாகவும், மகிழ்வாகவும், இன்னபிற நல் உணர்வுகளால் என் மனம் நிறைந்து கிடக்கிறது
நற்செய்திகள் என் காதுகளை எட்டிய வண்ணம் இருக்கிறது,
இவை என்னை மேலும் ஊக்குவித்து , என் பணிகள் தொடர வைக்கும் என்றே நம்புகிறேன்
ஜனவரி முதல் கல்கி குழுமத்தின் தீபம் ஆன்மிக இதழில் எனது கட்டுரைகள் வெளியாகின்றன
எனது நூல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட திருமதி சு.கீதா என்பவர் தன் ஆய்வை முடித்து இன்று இப்போது அதனை என் கைகளில் தவழ விட்டுச் செல்கிறார்.
(மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் அவர்களுக்கும் நெறியாளர் திருமிகு சு.மாதவன் அவர்களுக்கும் என் இதய நன்றி)
இன்னும் இன்னும் சில மகிழ்வான செய்திகள் இருக்கிறது, விரைவில் பகிர்கிறேன்.
1990 முதல் என் இலக்கியப் பணியை தொடர்ந்து வருகிறேன். பல இடர்கள், பல ஊக்குவித்தல்கள், பல கேலிகள், பல ...பல...பொறாமைகள்,, பல ஆற்றாமைகள்...இடையே என்னை நிலை நிறுத்துவதில் நான் எந்தசிக்கலுக்கும் ஆளாகவில்லை.
ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளை மட்டும் ஏற்று தூக்கி எறிய வேண்டியவைகளை தூக்கிஎறியத் துணியும் பக்குவமும் லாவகமும் எனக்குள் எப்போதும் ஓடி இருக்கிறது.
இறைவனுக்கு நன்றி இந்த ஆண்டு எனக்கு இனிக்கும் ஆண்டு. எல்லோருக்கும் அவ்வாறே அமைய என் பிரார்த்தனைகள்.
வெற்றி நிச்சயம்
என்றும் உங்களின் ஆசி வேண்டி.....
2015 தொடக்கமே மிகவும் உற்சாகமாகவும், அன்பாகவும், நன்றியாகவும், மகிழ்வாகவும், இன்னபிற நல் உணர்வுகளால் என் மனம் நிறைந்து கிடக்கிறது
நற்செய்திகள் என் காதுகளை எட்டிய வண்ணம் இருக்கிறது,
இவை என்னை மேலும் ஊக்குவித்து , என் பணிகள் தொடர வைக்கும் என்றே நம்புகிறேன்
ஜனவரி முதல் கல்கி குழுமத்தின் தீபம் ஆன்மிக இதழில் எனது கட்டுரைகள் வெளியாகின்றன
எனது நூல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட திருமதி சு.கீதா என்பவர் தன் ஆய்வை முடித்து இன்று இப்போது அதனை என் கைகளில் தவழ விட்டுச் செல்கிறார்.
(மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் அவர்களுக்கும் நெறியாளர் திருமிகு சு.மாதவன் அவர்களுக்கும் என் இதய நன்றி)
1990 முதல் என் இலக்கியப் பணியை தொடர்ந்து வருகிறேன். பல இடர்கள், பல ஊக்குவித்தல்கள், பல கேலிகள், பல ...பல...பொறாமைகள்,, பல ஆற்றாமைகள்...இடையே என்னை நிலை நிறுத்துவதில் நான் எந்தசிக்கலுக்கும் ஆளாகவில்லை.
ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளை மட்டும் ஏற்று தூக்கி எறிய வேண்டியவைகளை தூக்கிஎறியத் துணியும் பக்குவமும் லாவகமும் எனக்குள் எப்போதும் ஓடி இருக்கிறது.
இறைவனுக்கு நன்றி இந்த ஆண்டு எனக்கு இனிக்கும் ஆண்டு. எல்லோருக்கும் அவ்வாறே அமைய என் பிரார்த்தனைகள்.
வெற்றி நிச்சயம்
என்றும் உங்களின் ஆசி வேண்டி.....
Sunday, December 21, 2014
Friday, June 20, 2014
Thursday, June 19, 2014
Wednesday, June 18, 2014
நான்
https://www.facebook.com/photo.php?v=1445131665718169&l=362302650199740360
இது நான் முகநூல் தொடங்கியதை ஒரு தொடர்பு கொடுத்திருக்கிறேன். இதைக் கிளிக்க என்னைப் பற்றி இன்னும் சில விவரங்கள் வரும். பாருங்களேன்....நன்றி
இது நான் முகநூல் தொடங்கியதை ஒரு தொடர்பு கொடுத்திருக்கிறேன். இதைக் கிளிக்க என்னைப் பற்றி இன்னும் சில விவரங்கள் வரும். பாருங்களேன்....நன்றி
Saturday, June 14, 2014
நான்
நிறைய படிக்க விரும்புகிறேன்...
கதை, கவிதை, கட்டுரை, எந்த வடிவமும் எனக்குப் பிடிக்கிறது
பெளர்ணமி காலங்கள் எனக்குப் பிடிக்கும்
சிறு பிராயத்தில் கட்டாயமாக கடவுளை வழிபட வலியுறுத்தப்பட்டதால் வழிபாடுகளை வெறுத்தேன்...
பின்னாட்களில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தேன்
23 வயதில் திருமணமாகிவிட்டது
முனைவர் பட்டம் வாங்கி விட வேண்டும் என்று ஆசை
இன்னும் கூட படிக்க வேண்டும்
இது வரை படித்தது M.Com.,M.A.,M.Phil.,B.Lit.,D.T.Ed.,P.G.J.M.C.,P.G.D.V.E., தற்போது எம்.ஏ.தமிழ் படிக்கிறேன்.
I.A.S. ஆக ஆசைப் பட்டேன். அப்பா அம்மா ஒத்துக் கொள்ளவே இல்லை
அப்பாவாலும் அம்மாவாலும் நீண்ட துன்புறுத்தலுக்கு ஆளானேன். (தற்போது வரை)
வாசுகி, தினமலர் வாரமல்ர், சாவி(முன்நாளில் வந்தது) டி.ராஜேந்தரின் உஷா , குங்குமம், ராணி போன்ற இதழ்கள் என் எழுத்துக்கள் வெளிவந்துள்ளன கதையாக துணுக்குகளாக கவிதைகளாக
டி.ராஜேந்தரின் உஷாவில் அட்டைப் படத்தில் என் புகைப்படத்துடன் சாதனைப் பெண்மணி என்று செய்தி வெளியாகியது..
எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் இயக்குநர் திலகம் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்
இன்னும் தொடர்வேன்.....
கதை, கவிதை, கட்டுரை, எந்த வடிவமும் எனக்குப் பிடிக்கிறது
பெளர்ணமி காலங்கள் எனக்குப் பிடிக்கும்
சிறு பிராயத்தில் கட்டாயமாக கடவுளை வழிபட வலியுறுத்தப்பட்டதால் வழிபாடுகளை வெறுத்தேன்...
பின்னாட்களில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தேன்
23 வயதில் திருமணமாகிவிட்டது
முனைவர் பட்டம் வாங்கி விட வேண்டும் என்று ஆசை
இன்னும் கூட படிக்க வேண்டும்
இது வரை படித்தது M.Com.,M.A.,M.Phil.,B.Lit.,D.T.Ed.,P.G.J.M.C.,P.G.D.V.E., தற்போது எம்.ஏ.தமிழ் படிக்கிறேன்.
I.A.S. ஆக ஆசைப் பட்டேன். அப்பா அம்மா ஒத்துக் கொள்ளவே இல்லை
அப்பாவாலும் அம்மாவாலும் நீண்ட துன்புறுத்தலுக்கு ஆளானேன். (தற்போது வரை)
வாசுகி, தினமலர் வாரமல்ர், சாவி(முன்நாளில் வந்தது) டி.ராஜேந்தரின் உஷா , குங்குமம், ராணி போன்ற இதழ்கள் என் எழுத்துக்கள் வெளிவந்துள்ளன கதையாக துணுக்குகளாக கவிதைகளாக
டி.ராஜேந்தரின் உஷாவில் அட்டைப் படத்தில் என் புகைப்படத்துடன் சாதனைப் பெண்மணி என்று செய்தி வெளியாகியது..
எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் இயக்குநர் திலகம் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்
இன்னும் தொடர்வேன்.....
நான்
என்னைப்பற்றி சொல்ல
எனக்குத் தோன்றியதால்......
சில துளிகள்.....
* அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்
* எனக்கு 2 பெண் குழந்தைகள்
* குழந்தைகள் பெயர் சக்தி, ராகசூர்யா
*கணவர் பெயர் செல்வக்குமார்
*இது வரை 24 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்
* என் ஆசை , லட்சியம் எல்லாம் நான் இலக்கிய உலகில் சாதிக்க வேண்டும் என்பதே
*இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்
1. சந்தனப்பூக்கள்...கவிதைகள்...1990....92 பக்கங்கள்
2. சாரல்கீதங்கள்...கவிதைகள்...1991...116 பக்
3.மரகதவெளிச்சம்...கவிதைகள்...1992...84பக்
4.வைகறைத் தென்றல்...கதைக்கவிதை...1993...98பக்
5.கவியின் நெஞ்சம்....காவியம்...1994...180பக்
6.முத்துப்பந்தல்....அனுபவக்கட்டுரைகள்...1995....156பக்
7.நேசச்சுடர்...கஸல்...1995...136பக்
8.சந்தக்குயில்...சந்தப்பாடல்கள்...1996...96பக்
9.இனிக்கும் அமுதம்....மழலை இலக்கியம்...1996..96பக்
10.சூர்யநிலா ...கஸல்...1997...96பக்
11.காற்று சொன்ன ஹைக்கூ...1997...100பக்
12.நட்சத்திரவிழுதுகள்....சிறுகதைகள்....1998...104பக்
13.காயாத பனித்துளி...கவிதைகள்....1999...96பக்
14.நந்தவன நாட்கள்....கஸல்....2000....124பக்
15.முழங்கு சங்கு....கவிதைகள்....2001...96பக்
16.போதிமரம்....கவிதைகள்....2002...102பக்
17.கொடியேற்றம்...சிறுகதைகள்...2003..102பக்
18.மெளனவெற்றி...கவிதைகள்...2010...120பக்
19.உலகே பூச்செண்டு...கவிதைகள்...2011..104பக்
20.எல்லை என்பது இதயத்திற்கு இல்லை...கஸல்...2011...128 பக்
21. வசந்த ஊஞ்சல்...கவிதைகள்....2012...96பக்...
22.நிலைதகவல்....நாவல்....2012...102பக்
23.இதுவும் நேரம்...நாவல்...2012...110பக்
24. நிலவோடு பேசும் நேரம்...ஹைக்கூ 116பக் ( அச்சில்)
தொடரும்.....
எனக்குத் தோன்றியதால்......
சில துளிகள்.....
* அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்
* எனக்கு 2 பெண் குழந்தைகள்
* குழந்தைகள் பெயர் சக்தி, ராகசூர்யா
*கணவர் பெயர் செல்வக்குமார்
*இது வரை 24 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்
* என் ஆசை , லட்சியம் எல்லாம் நான் இலக்கிய உலகில் சாதிக்க வேண்டும் என்பதே
*இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்
1. சந்தனப்பூக்கள்...கவிதைகள்...1990....92 பக்கங்கள்
2. சாரல்கீதங்கள்...கவிதைகள்...1991...116 பக்
3.மரகதவெளிச்சம்...கவிதைகள்...1992...84பக்
4.வைகறைத் தென்றல்...கதைக்கவிதை...1993...98பக்
5.கவியின் நெஞ்சம்....காவியம்...1994...180பக்
6.முத்துப்பந்தல்....அனுபவக்கட்டுரைகள்...1995....156பக்
7.நேசச்சுடர்...கஸல்...1995...136பக்
8.சந்தக்குயில்...சந்தப்பாடல்கள்...1996...96பக்
9.இனிக்கும் அமுதம்....மழலை இலக்கியம்...1996..96பக்
10.சூர்யநிலா ...கஸல்...1997...96பக்
11.காற்று சொன்ன ஹைக்கூ...1997...100பக்
12.நட்சத்திரவிழுதுகள்....சிறுகதைகள்....1998...104பக்
13.காயாத பனித்துளி...கவிதைகள்....1999...96பக்
14.நந்தவன நாட்கள்....கஸல்....2000....124பக்
15.முழங்கு சங்கு....கவிதைகள்....2001...96பக்
16.போதிமரம்....கவிதைகள்....2002...102பக்
17.கொடியேற்றம்...சிறுகதைகள்...2003..102பக்
18.மெளனவெற்றி...கவிதைகள்...2010...120பக்
19.உலகே பூச்செண்டு...கவிதைகள்...2011..104பக்
20.எல்லை என்பது இதயத்திற்கு இல்லை...கஸல்...2011...128 பக்
21. வசந்த ஊஞ்சல்...கவிதைகள்....2012...96பக்...
22.நிலைதகவல்....நாவல்....2012...102பக்
23.இதுவும் நேரம்...நாவல்...2012...110பக்
24. நிலவோடு பேசும் நேரம்...ஹைக்கூ 116பக் ( அச்சில்)
தொடரும்.....
இன்னும் நிறைய சொல்றேன்...
Subscribe to:
Posts (Atom)