இறைவன்
*************
இத்தனை
கொடுமைகளையும்
பார்த்துக் கொண்டு
கோயிலுக்குள்
இருக்கிறாரா இறைவன்?
இல்லை
கோயிலுக்குள்ளேயே இருக்கிறாரா?
*************
இத்தனை
கொடுமைகளையும்
பார்த்துக் கொண்டு
கோயிலுக்குள்
இருக்கிறாரா இறைவன்?
இல்லை
கோயிலுக்குள்ளேயே இருக்கிறாரா?
அவன் பயந்து டவுசரை நனைத்துக்கொண்டு ஓடி ஒளிந்து ரொம்ப நாள் ஆச்சு.. எல்லாம் ஒரு எச்சரிக்கை தான்..
ReplyDeleteஇன்னுமா சந்தேகம்
ReplyDelete