Monday, October 7, 2013

இறைவன்
*************

இத்தனை
கொடுமைகளையும்
 பார்த்துக் கொண்டு
கோயிலுக்குள்
இருக்கிறாரா இறைவன்?
இல்லை
கோயிலுக்குள்ளேயே இருக்கிறாரா?

2 comments:

  1. அவன் பயந்து டவுசரை நனைத்துக்கொண்டு ஓடி ஒளிந்து ரொம்ப நாள் ஆச்சு.. எல்லாம் ஒரு எச்சரிக்கை தான்..

    ReplyDelete
  2. இன்னுமா சந்தேகம்

    ReplyDelete