Friday, October 25, 2013

சாமிகள்

ரொம்ப நாளாய்
எனக்கொரு சந்தேகம்
நவகிரக கோயிலில் மட்டும்
ஏன் ஒருவரைப் பார்க்காத
மற்றொரு சாமியென்று!
அத்னால் கூட
 ஒற்றுமை குலைந்ததோ
என்று
கவலைப்படுகிறேன்
சாமிகுத்தம் என்று
கலவரப்படுத்துகிறாள் தோழி
**********************



1 comment:

  1. குடும்பத்துக்குள்ளேயே முகத்துக்கு முகம் நோக்காத கிரகங்கள் இருக்கப்ப.. கோயில்ல குத்தவச்சிருக்க சிலைகளைப் பத்தி ஏன் கவலை?

    ReplyDelete