Saturday, October 26, 2013

வருத்தக்காதல்

முன்பெல்லாம்
காத்லைக் கொண்டு வந்த நீ
இப்போது
கடுஞ்சொல்லோடு வருகிறாய்?
உன்
கோபப்பெருங்கனலில்
கவலைப்படுகிறது எனது காதல்!
ஆனாலும்
பாதுகாக்கிறேன்
மீண்டும்
எப்போதேனும்
எனது நீயாக மாறுவாய் என.........

**********************************

2 comments:

  1. நம்பிக்கை தான்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உரிமையுள்ள இடத்தில் கோபம் வருவது குணம் வருவதன் முன்னறிவிப்பு

    ReplyDelete