Friday, February 21, 2014

காதல்.....காதல்......காதல்.....(கவிதை)

நீ
என்னருகே இருந்த போது
ஊட்டியின் குளிர்மை
என் நெஞ்சத்தில்....
நீ
இல்லாத போதோ
திருப்பதி போய் வந்த
பக்தனின் தலையாய்
என் மனமும்.....
*******************************

1 comment: