Wednesday, August 13, 2014

கோபம்(காதல்)

வைரத்தை வைரத்தால்
அறுப்பது போல்
என் கோபத்தை
உன் கோபங்களால்
அப்புறப்படுத்திவிடேன்
************************

1 comment:

  1. இயலாத காரியம்
    சாத்தியமாவது கவிதையில் மட்டுமே

    ReplyDelete