Wednesday, July 23, 2014

சருக்கிய கடவுள்












யானைக்கும்
அடி சருக்கும் என்பார்கள்
சரி!
கடவுளுக்குமா?????

உன்னையும் என்னையும்
பிரித்ததில்
சருக்கியது
கடவுளும் தானே????
*****************************

6 comments: