Saturday, July 19, 2014

என் இறைவா

என் இறைவா

என்ன நடக்கிறதெனப்
புரியவில்லை

சில சமயங்களில்
என்ன பேசுகிறார்கள்
என்று கூடப் புரியவில்லை

ஆனால்
என் இறைவா

எல்லாம்
ஒரு விதக் கணக்குகளோடும்
கண்காணிப்புகளோடும் நடக்கின்றன

நடக்கும் நிகழ்வுகள்
பிரியத்திற்குள்ளாவதும்
பிரியத்திற்குள்ளாக்கப்படுவதும்

உன்னாலேயே நிகழ்கின்றன
உன்னாலேயெ அழிகின்றன

எல்லாம் உணர்கிறேன்

என்னைப் போலவே
எல்லோருக்கும் உணர்த்து
****************************************************************

5 comments:

  1. ஆமாசாமிJuly 19, 2014 at 6:19 PM

    டீச்சருக்கு ஒரே வேண்டுதலா இருக்கு ஹூம்

    ReplyDelete
  2. ஆமாசாமிJuly 19, 2014 at 6:20 PM

    உங்களுடைய எல்லா என் இறைவாவும் எனக்கு ரெம்பப் பிடிச்சிருக்.....

    ReplyDelete
  3. கீதை உபதேசம் கவிதையில் அருமை!

    ReplyDelete
  4. எல்லாம் நன்மைக்கே சகோதரி.

    ReplyDelete