Sunday, June 8, 2014

சாட்டை......இடி.....

ஆசைகள் கோர்த்து
கனவுகளால் இழைத்து
கற்பனையில் உருக்கொடுத்து
இனிமைகளில் அலங்கரித்து
மென்மைகளில் வடிவமைத்து
இரவுகளை இழந்து
பகல்களைத் துறந்து
குருதி கொப்பளிக்க
களவிகளை மறந்து
காதலால் உருவாக்கப்பட்ட
சுதந்திரம்
ஊசிப்போனது!
மதச் சாட்டையால்....
சாதி இடியால்.....
******************************************

4 comments:

  1. காயம் பட்டிருக்கிறது சுதந்திரம் மத சாட்டையாலும், சாதி இடியாலும்/

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி
    சமூகச் சிந்தனைகளைக் கவியால் தந்தமைக்கு நன்றிகள். ஆழமான கருத்து. தொடருங்கள். நன்றி..

    ReplyDelete
  4. உண்மை
    உண்மை
    மதமும்
    சாதியும்
    புற்றுநோயாய் பரவி
    வளர்ச்சியைத் தடுத்து
    மனிதத்தை புதைத்து
    வருகிறதே
    தம 1

    ReplyDelete