Sunday, June 8, 2014

நம்பிக்கை

என்னைச் சுற்றிலும்
மதில் சுவர்!
என் கண்களாலேயே
அவற்றில்
துளையிட்டுக்கொள்கிறேன்.
அதோ.....அதோ.....
என்
நம்பிக்கை வானம்
************************************

2 comments:

  1. வணக்கம்
    குட்டிக்கவிதைதான் அருமையாக உள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete