Saturday, June 7, 2014

வாக்கு....வாக்கு....வாங்கு....வாங்கு...

இந்தியர்கள்
எல்லோரும்
பள்ளிக்குழந்தைகள் தான்!
பொட்டுக்கடலை வைத்தால்
புத்தகத்தில் வைத்த மயிலிறகு
குட்டி போடும்
என்று நம்பும்
குழந்தைகள் போலவே
ஓட்டு போடுகிறார்கள்
வரிசையில் நின்று!
என்னையும் சேர்த்து!
**************************

2 comments:

  1. வணக்கம்

    வரிகளை இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஸ்டல்லாமேரிJune 9, 2014 at 8:32 PM

    ஒட்டு மொத்தம நோட்டாவுக்கு போட்டுட்டா?

    ReplyDelete