Wednesday, June 11, 2014

ஹைகூ

விதைத்த மறுநாளே
வேறு இடத்தில் நடுகிறார்கள்
காப்பகங்களில் குழந்தைகள்
***********************************


எனது லோனைப் பற்றி
எழுத மறுப்பவர் பெயர்
எழுத்தராம்
*************************


முடிக்க முடியாமல்
 நீள்கிறது
 எனது கவிதைகள்
********************************

2 comments:

  1. எழுத்தர்
    கொஞ்சம் முக்கியமான பேப்பர் இருந்தா தன்னாலே எழுதுறார்.
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    ReplyDelete