Thursday, November 14, 2013

என் திருமணத்திற்கு பிறகு


நான்
மிகவும் நேசிக்கும்
பல நண்பர்களை
பார்வைகளால் மட்டுமே-என்
பாசத்தைக் கடத்திவிட்டு
அகன்று விடுகிறேன்
அவர்களும் தான்!
*****************************

1 comment:

  1. தட்சிணாமூர்த்திJune 17, 2014 at 9:15 PM

    அட அப்படியா

    ReplyDelete