பெய்யென பெய்த மழை
*************************
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்
என்று துள்ளினாள்
எனது மகள்
பள்ளி விடுமுறை கிடைக்குமென
***********************************
*************************
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்
என்று துள்ளினாள்
எனது மகள்
பள்ளி விடுமுறை கிடைக்குமென
***********************************
அழகா இருக்கும்மா.வலைப்பூ உன்ன போலவே.கவிதைகளும் நன்று
ReplyDeleteதுள்ளியது மகள் என்பது சரி,
ReplyDeleteஅடுத்த வரியைச்
சொல்லியது டீச்சர் என்பதை
சொல்லாமல் மறைக்கலாமா கவிஞரே!
அய்யா நீங்களுமா....... ( அது நானும் தான் ......உங்களுக்கு மட்டும் தான் இந்த கமெண்ட்.... தயவு செய்து அடுத்தவர்கள் படிக்க வேண்டாம்)
Delete