Monday, October 7, 2013

பெய்யென பெய்த மழை
*************************


மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்
என்று துள்ளினாள்
எனது மகள்
பள்ளி விடுமுறை கிடைக்குமென
***********************************

3 comments:

  1. அழகா இருக்கும்மா.வலைப்பூ உன்ன போலவே.கவிதைகளும் நன்று

    ReplyDelete
  2. துள்ளியது மகள் என்பது சரி,
    அடுத்த வரியைச்
    சொல்லியது டீச்சர் என்பதை
    சொல்லாமல் மறைக்கலாமா கவிஞரே!

    ReplyDelete
    Replies
    1. அய்யா நீங்களுமா....... ( அது நானும் தான் ......உங்களுக்கு மட்டும் தான் இந்த கமெண்ட்.... தயவு செய்து அடுத்தவர்கள் படிக்க வேண்டாம்)

      Delete