Monday, October 21, 2013

கோப கோபம்

கோபம் பற்றி
கோபமாக வருகிறது எனக்கு
கோபங்கள் எல்லாம்
கோபங்களை முறையாக்
சொல்லி விடுகின்றனவா கோபங்களை
தெரியவில்லை
கோபித்த கோபங்கள்
மீண்டும் தலை தூக்குமோ?
கோபிக்காத கோபங்கள்
கோபத்தை வெளிப்படுத்துமா?
எல்லோருடைய கோபங்களும்
கோபித்து முடித்தபின்
எங்கே போகின்றன என்று
கோபங்கள் பற்றி
நிறைய சிந்தனைகள் எனக்கு
இருந்தாலும்
கோபத்தை எதிர்க்க முடியவில்லை
கோபத்தோடு
*********************** 

2 comments:

  1. உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க.

    ReplyDelete
  2. அருமை... அவரவர் உணர்ந்து மாற வேண்டும்...

    ReplyDelete