Sunday, July 27, 2014

என் இறைவா

என் இறைவா

இவர்கள்
பரிதாபத்திற்கு உரியவர்கள்

பிறர் பொருளை அபகரிப்பதால்
தான் உயர்ந்து வாழ்வோம்
என்று அபகரித்தார்கள்

இனி
உன் நெஞ்சில் அவர்களை
எப்படி
இருத்தி வைப்பாய்?

பல நன்மைகளில்
எப்படித்
பொருத்தி வைப்பாய்?

வெறும் பணத்தைப் பெற்றுப்
பெற வேண்டிய உனதருளை
இழந்து விட்டார்களே

என் இறைவா

அவர்களை எப்படி
பரிசீலிக்கப் போகிறாய்?
தெரியவில்லை

ஆனால்
பூமி பல
புண்மைகளைத் தந்து
அவர்களிடமிருக்கும் பல
நன்மைமளைக் கொய்து விடும்
************************************************

2 comments:

  1. அயோக்கியன் மீதும் கருணை கொள்ளும் தங்களின் உணர்வுகள் பாராட்டுக்குறியது, வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete