Sunday, June 8, 2014

பொறுமை....பொறுமை.....

அமாவாசை இரவுகளை
அழித்து
பெளர்ணமி இரவுகளாய்
படைப்பேன்!
பிறகு
நிலா இரவுகளால்
நிமிர்ந்து கொள்வேன்!
அதனால்
அடைகாக்கிறேன்!
பொறுமைகளை!
******************************************

2 comments:

  1. வணக்கம்
    நல்ல உவமைகள் இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இக்கவிதையை ரசிக்க பொறுமை தேவையில்லை. சிறப்பான உவமைகள்.

    ReplyDelete