Sunday, June 29, 2014

ஹைக்கூ

புகைப்படங்கள்
சொல்வதில்லை
பொய்களை
****************************


எல்லா நேரமும் கரைகிறது
உபயோகத்துடனோ
உபயோகமின்றியோ
**************************************


கோயில்களால் நிறைந்திருக்கும்
ஊர்
கல்லான மனிதர்கள்
**************************************************

3 comments:

  1. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  2. மூன்றாம் ஹைக்கூ
    அருமையோ அருமை
    சகோதரியாரே

    ReplyDelete
  3. நச்சென்றுள்ள கவிதைகள். நன்றி.

    ReplyDelete