Saturday, March 22, 2014

பத்திரிக்கை செய்தி:








புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் குடியரசுத்தலைவரிடம் இருந்து செம்மொழி ஆய்வறிஞர் விருது பெற்றமைக்காகமுனைவர் சு.மாதவன் அவர்களுக்கு திருக்கோகர்ணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நிகழச்சியை எஸ்.இளங்கோ அவர்கள் தலைமை தாங்கினார்.வரவேற்புரையோடு நிகழ்வை தொகுத்து வழங்கினார் சுவாதி. நிகழ்ச்சிக்கு கவிஞர் ரமாராமநாதன்,மதியழகன் போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.. கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்  சிறப்புரைஆற்றினார். நன்றியுரை சக்தி வழங்கினார்.முனைவர் மாதவனும் விமலா மாதவனும் ஏற்புரை வழங்கினார்கள்.விழா ஏற்பாடுகளை கவிஞர் சுவாதி செய்திருந்தார். விழாவிற்கு வட்டாரவளமைய மேற்பார்வையாளை(பொ ) சங்கர். பேரா.சிவகாளிதாசன்,பள்ளிக்கல்வி ஆய்வாளர் வெங்கடசுப்பு(ஓய்வு)   ராகசூர்யா,கோவிந்தன்.செய்தியாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் போன்றோர் பங்கேற்றனர்.

4 comments:

  1. நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. இன்றைய நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளைக் காண எனது தளத்திற்கு வருக - http://valarumkavithai.blogspot.in/2014/03/blog-post_24.html ஏற்பாட்டிற்கும், சிரமப்பட்டு ஒருங்கிணைத்து, கவிதையாகவே(?) தொகுத்து வழங்கியமைக்கும் நன்றிகலந்த எனது பாராட்டுகள். அடுத்த முறை இன்னும் முன்னதாக ஏற்பாடுகளைச் செய்க!

    ReplyDelete
  3. நாகப்பன்June 5, 2014 at 4:35 AM

    அந்த சங்கர் சாரை எனக்குத் தெரியும்

    ReplyDelete
  4. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 9:23 AM

    நான் உங்கள் தீவிர ரசிகை ஆகிவிட்டேன்

    ReplyDelete