Tuesday, November 5, 2013

பேரம்

தெருக்கடைகளில்
பேரம் பேசி
கேட்ட விலையை விட
இரண்டு ரூபாய் குறைத்துக்
கொடுக்கும் போதெல்லாம்
உறுத்துகிறது
குளீரூட்டப்பட்ட விற்பனை அங்காடியில்
நிர்ணயிக்கப்பட்ட விலையை
கொடுத்து விட்டு
அதைப்பற்றி தோழிகளிடம்
பெருமை பேசுவது
***************************

3 comments:

  1. வணக்கம்

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மு.கோபி சரபோஜிNovember 11, 2013 at 11:52 PM

    எதார்த்த உண்மையை முகத்தில் அறையும் வரிகள் சுவாதி.....

    ReplyDelete
  3. உண்மைதான் சுவாதி,

    ReplyDelete