Wednesday, November 13, 2013

சின்ன சின்ன...

கடைசி பாட பிரிவேளை
மணியோசை கேட்குமென
மெளனமாய் மாணவர்கள்
************************

கோயில்கள் நிறைந்திருக்கும்
ஊர்
கல்லான மனிதர்கள்
********************

புகைப்படங்கள்
சொல்வதில்லை
பொய்களை
******************

எல்லாநேரமும் கரைகிறது
உபயொகத்துடனோ
உபயோகமின்றியோ
********************

பெண்ணைச் சுற்றிலும்
திராவகங்கள்
வாய்வழியாகவும், உண்மையாகவும்....
*******************************

1 comment:

  1. தட்சிணாமூர்த்திJune 17, 2014 at 9:14 PM

    நீங்கள் பிரமாதமாய் எழுதுகிறீர்கள்

    ReplyDelete