Tuesday, October 8, 2013

ஹைகூ

ஹை கூ
**********

இன்று கவிதை எழுத வேண்டாம்
என் வீட்டு தோட்டத்தில்
பூக்கள் பூத்திருக்கின்றன

1 comment:

  1. தட்சிணாமூர்த்திJune 17, 2014 at 8:48 PM

    ஓஹோ.....உங்கள் குழந்தைகளே அழகிய பூக்கள் தானே....( நான் அவர்களுக்குத் தாத்தா என்ற அளவில் தான் சொல்கிறேன்)

    ReplyDelete