Tuesday, October 8, 2013

ஹைகூ

மழையால் அல்ல
வியர்வையால் தான் சிரிக்கிறதாம்
விளையும் பூமி

2 comments:

  1. எங்கே விட்டார்கள்? இப்போது பிளாட்டுகளாக......

    ReplyDelete
  2. ஸ்டெல்லா மேரிJune 10, 2014 at 8:18 PM

    எப்போதுமே வியர்வையால் தான் பூமி சிரிக்கும்

    ReplyDelete