தி.....மு......தி.....பி.....
தி.மு
உன் பேச்சைத்தவிர
ஒருவரின் பேச்சையும்
கேட்கமாட்டேன் என்றாய்
திருமணத்திற்கு முன்பு......
தி.பி..
உன் பேச்சைத்தவிர
ஒவ்வொருவரின் பேச்சையும்
கேட்பேன் என்கிறாய்
இது
திருமணத்திற்குப் பின்பு.....
********************
தி.மு
உன் பேச்சைத்தவிர
ஒருவரின் பேச்சையும்
கேட்கமாட்டேன் என்றாய்
திருமணத்திற்கு முன்பு......
தி.பி..
உன் பேச்சைத்தவிர
ஒவ்வொருவரின் பேச்சையும்
கேட்பேன் என்கிறாய்
இது
திருமணத்திற்குப் பின்பு.....
********************
அங்கேயும் அப்படித்தானா...?
ReplyDeleteஹா... ஹா... வாழ்த்துக்கள்...
இது
ReplyDeleteதிருமணத்திற்குப் பின்பு..... எனும் கடைசி வரிகள், வாசகர்மேலான அவநம்பிக்கையைக் காட்டுவனவாக உள்ளன. அவை இல்லாமலேயே புரிந்துகொள்ளத் தலைப்பு உதவுகிறதே!
வீட்டுக்கு வீடு வாசற்படிதான்
ReplyDeleteதி.மு.வில் சொன்னதும்
ReplyDeleteதி.பி.யில் சொல்வதும்
ஒருவித மயக்கத்தில்..
ஒருவித தயக்கத்தில்