Friday, October 11, 2013

இயல வில்லையே...............

மனதில் தோன்றும்
பல சலனங்கள்
கோபங்கள்,கவலைகள்
வருத்தங்கள்,வேதனைகள்
அனைத்தும்
வெந்து தணிகின்றன்
என்
மனக்காட்டில்
எவரிடமும்
வெளியிட முடியாமலும்
இயலாமலும்

1 comment:

  1. பகிர்ந்து கொண்டால் பாதி குறையும்...

    ReplyDelete