Friday, October 11, 2013

கேட்க மாட்டாய்


நீ கேட்கவே மாட்டாய்
என்று தெரிந்தும்
தினம் தினம்
எதிர் பார்த்து ஏமாறுகிறேன்
உன்னிடமிருந்து
சாப்பிட்டாயா
என ஒலிக்கும் ஒற்றைச் சொல்லை
***************************************8888

2 comments:

  1. சார்ட்டில் எழுதி வீட்டுக்காரரேர் கண்ணில் படும் படி ஒட்டவும்...

    சும்மா விளயாட்டுக்கு சொன்னேன் கவிஞரே ...

    ReplyDelete
  2. பரவால்ல விடுப்பா.திருமணம் ஆகும் வரை உன் கவலை ஆன பின் வேறு கவலை .

    ReplyDelete