Friday, October 18, 2013

பெருமூச்சு


எப்போதும்
பெருமூச்சு விட்டலைவோம்
உன்னருகே
நான் இல்லாமை உன்க்கும்
என்னருகே
நீ இல்லாமை எனக்கும்
பெருத்த வருத்தத்தை தந்த
உணர்வு அது
இப்போதும் கூட
பெருமூச்செரிகிறோம்
அருகருகே
இருக்க நேர்வதால்
*************************************

2 comments:

  1. வணக்கம் சகோதரி,
    நல்லதொரு உணர்வு கவிதையில் காட்சியளிக்கிறது. வலைப்பக்கம் ஆரம்பித்ததிலிருந்து 42 பதிவா! நானும் பெருமூச்சு விட்டு தான் பார்க்கிறேன் சகோதரி. பகிர்வுக்கும் உங்கள் சுறுசுறுப்புக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

    ReplyDelete