சுவாதியும்கவிதையும்
Showing posts with label
வெண்பா
.
Show all posts
Showing posts with label
வெண்பா
.
Show all posts
Thursday, January 9, 2014
வெண்பா ( ஒழுகிசைச் செப்பல்)
›
விடுகின்ற மூச்செல்லாம் முத்தமிழில் ஆழ சுடுகின்ற பேச்செல்லாம் நன்றாய்க் குளிர விரிக்கின்ற கன்னல் கலைநீயே என்றும் சிரிக்கின்ற செந்தமிழே பே...
வெண்பா (ஒழுகிசைச் செப்பல்)
›
விண்ணில் அலைந்திடும் கோள்கள் அனைத்துமே பெண்ணென்றன் பாடல்கள் கேட்டுயர வேண்டுமே மண்ணில் விளைந்திடும் எவ்வுயிரும் என்றனது பண்ணில் சிறக்க வி...
1 comment:
வெண்பா (ஒழுகிசைச் செப்பல்)
›
அருளின் வடிவமாக அன்பிற் பொதிந்த கருணை நிறைந்த பராசக்தித் தாயே வளமாய்க் கவிதை புனைந்து நிறைவாய் உளத்தில் தருவாய் உயர்வு ****************...
Tuesday, January 7, 2014
வெண்பா (இயற்சீர் வெண்டளை)
›
சீர்மிகும் செல்வமே! சிந்தனைத் தெய்வமே! தேர்வரு போலவே தெய்வதம் நீயலோ பாரெலாம் வென்றே பரந்து விரிந்தனை சீர்செய்து தமிழே வியந்து!
1 comment:
வெண்பா (வெண்சீர் வெண்டளை)
›
சொல்லுகின்ற சொல் எல்லாம் வெல்லமென நிற்பவளே வெல்லுகின்ற வாழ்வினிலே பாகாகத் தோன்றுகிறாய்! கல்லதுவும் உன் பெருமை பாடியேதேன் சொட்டிடுதே வல்ல...
1 comment:
›
Home
View web version