Thursday, June 5, 2014

மனிதாபிமானம்



அவள்பிச்சை கேட்கிறாள்
கைக்குழந்தையோடும்,
வெற்று நெற்றியோடும்.
அவளின்
விலகிய மாராப்பிலிருந்து
விழியை அகற்றாமல்
கை தடவிப் போடுகிறது
அம்பது காசை
நமது
மனிதாபிமானம்
******************* 

1 comment:

  1. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 8:38 PM

    பிச்சைக்காரினாலும் பெண் தானே

    ReplyDelete