Friday, June 27, 2014

செய்திகள்




அறந்தாங்கி நைனா முகம்மது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது... வகுப்புகளைத் துவக்க்கி வைத்து மாணவிகளுக்கு உற்சாக உரை ஆற்றும் போது....

அருகே கல்லூரி முதல்வரும் தாளாளருமான திரு.முகம்மது பாருக் அவர்கள்..... மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் திருமதி ஈஸ்வரி அவர்கள்.....

2 comments:

  1. போட்டோ கமென்ட் மட்டும் போட முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ...
    www.malartharu.org

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete