Thursday, February 20, 2014

நினைவுப் பல்லக்கு.......காதல்...காதல்....காதல்.....(கவிதை)

என் நினைவுப் பல்லக்கை
கொண்டு போய்
நெடுந்தூரம் விட்டு விட்டு
ஓடி வந்து பார்த்தேன்
அங்கேயும் நீ
அம்ர்ந்திருந்தாய்!
******************************

3 comments:

  1. அருமை... (இன்றைய 3 பகிர்வுகளும்)

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அது எப்படிங்க அங்கயும் இருக்க முடியும்? டபுள் ஆக்டா?
    அட.. சும்மா சொன்னேங்க... கவிதை நல்லாத்தான் இருக்கு அப்படி நினைப்பதுதானே காதல் “நோக்குமிடம் எல்லாம்...” என்று நம் ஆசான் பக்திக்குச் சொன்னாலும் அது காதலில் தானே சாத்தியம்? அருமைங்க..

    ReplyDelete