Thursday, February 20, 2014

காதல்.....காதல்.......காதல்.........(கவிதை)

நான்
என் கண்களால்
உன்னைத்தவிர
யாரையும் பார்ப்பதில்லை
நீயோ
என்னைத்தவிர
எல்லோரையும் பார்க்கிறாய்!
********************************

No comments:

Post a Comment