Tuesday, February 18, 2014

சி (பி) ன்னங்கள் (கவிதை)








மென்மையும்
அழகும்
வீரமும்
நாட்டிலே இல்லாமல்போகும்
 என்ற காரத்தினால் தானோ
சின்னத்திலாவது
இருக்கட்டுமேயென்று
புலி, மயில்,தாமரை
என்று சொன்னார்கள்....?!
****************************

1 comment: