Thursday, January 9, 2014

வெண்பா (ஒழுகிசைச் செப்பல்)

அருளின் வடிவமாக அன்பிற் பொதிந்த
கருணை நிறைந்த பராசக்தித் தாயே
வளமாய்க் கவிதை புனைந்து நிறைவாய்
உளத்தில் தருவாய் உயர்வு
********************************

No comments:

Post a Comment