Thursday, January 9, 2014

வெண்பா ( ஒழுகிசைச் செப்பல்)

விடுகின்ற மூச்செல்லாம் முத்தமிழில் ஆழ
சுடுகின்ற பேச்செல்லாம் நன்றாய்க் குளிர
விரிக்கின்ற கன்னல் கலைநீயே என்றும்
சிரிக்கின்ற செந்தமிழே பேசு
*******************************

No comments:

Post a Comment