Saturday, October 5, 2013

அழகும் அழுக்கும்

அழகும் அழுக்கும்........


வெள்ளை மனிதர்கள்
வேலை செய்துவிட்டு
அழுக்காய்ப் போகிறார்கள்
அழுக்கு மனிதர்கள் குளித்து விட்டு
வாசனாதி திரவியங்களோடு
அழகாய்ப் போகிறார்கள்
**************************

4 comments:

  1. உண்மை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. செண்ட் அடிச்சா இதான் பொருளா!

    ReplyDelete
    Replies
    1. புண்ணுக்கு புனுகு பூசுதல் .!

      Delete
  3. அழுக்குமனிதர்கள்
    அடுத்தவர்க்கு
    அறிவுரைசொல்லுகிறார்கள் .
    அவருக்கு உழைத்தவன்
    வீதியில் நாயாய் அலைகிறான் .
    எதார்த்தத்தை எளிமையாய் சொல்கிறீர்கள் .
    என்றும் இருக்கும் உங்கள் கவி .

    ReplyDelete