tag:blogger.com,1999:blog-2529784974879362740.post721507034306652495..comments2023-09-22T01:12:16.681-07:00Comments on சுவாதியும்கவிதையும்: புகழ் மிகுந்த புதுக்கோட்டை (பாகம்4) படிக்க அவசியமானதுSwathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-87356122726103917932014-06-16T22:13:33.576-07:002014-06-16T22:13:33.576-07:00என்ன இருந்தாலும் நண்பனோடு சேர்ந்து போராடி இருக்கலா...என்ன இருந்தாலும் நண்பனோடு சேர்ந்து போராடி இருக்கலாம் , அது தான் சரியும் கூட, வரலாறு கூறுவதும் அதைத் தான் . ஒரு புதுகைக்காரனாக எங்கு சென்றாலும் முதலில் அதைத்தான் கூறுகிறார்கள். விளையாட்டுக்கு என்றாலும் மனம் வேதனைப்படுவது உண்மைதான். பதிவு அருமை, தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் நமது மண்ணின் வரலாற்றை...........J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-85272383031899171392014-06-16T13:46:00.070-07:002014-06-16T13:46:00.070-07:00புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேய விசுவாசியாகவே இருந்தா...புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேய விசுவாசியாகவே இருந்தார் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இல்லாவிடில், வேறெந்த மன்னருக்கும் இல்லாத தனிக்கொடி, தனி நாணயம்(அம்மன் காசு) எனும் தனித்த அடையாளங்களோடு, புதுக்கோட்டை மாநில்ம் (புதுக்கோட்டை ஸ்டேட்) என்று வாழ்ந்திருக்க முடியாது. அந்தப்பக்கம் கட்டபொம்மனும் ஒன்றும் பாயுமபுலி போல விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த வீரனும் அ்ல்லன். தொடர்ந்து ஆங்கிலக் கும்பினிக்கு, கப்பம் கட்டிவந்தவன், கட்டிய தொகை போதாத போது தவணை சொன்னவன், அலையவிட்டபோது ஆத்திரப்பட்டவன் அவ்வளவே! அவனை நம் சிவாஜிகணேசனின் நடிப்பும் வசனமும்தான் மாற்றிப் போ்ட்டுவிட்டன. என்னையும் புதுக்கோட்டை என்றறிந்து “காட்டிக்கொடுத்த புதுக்கோட்டைக்காரர்“ ஏளனம் செய்தவர் உண்டு. நான் திருப்பிச் சொன்னேன் -“ஆமாம், மற்ற மாவட்டத்து மக்களையெல்லாம் ஏமாற்றிவந்த பிரேமானந்த சாமிக்கு இரட்டை ஆயுள்தண்டனை பெறக் கா்ட்டிக்கொடுத்த புதுக்கோட்டைதான்“ என்று! எப்புடீநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-2895188513562229382014-06-16T09:21:44.709-07:002014-06-16T09:21:44.709-07:00சுவாதி கூறுவதில் உண்மை உள்ளது. சிலநேரங்களில் காட்ட...சுவாதி கூறுவதில் உண்மை உள்ளது. சிலநேரங்களில் காட்டி கொடுத்த புதுகோட்டையா என கேட்கும்போது மனசு வலிக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.com