tag:blogger.com,1999:blog-2529784974879362740.post479195423018031059..comments2023-09-22T01:12:16.681-07:00Comments on சுவாதியும்கவிதையும்: தவறுகள்.....தவறும் தவறுகள்......தவறத்தவறுகள்..Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-24090512617210547862014-07-09T20:11:20.488-07:002014-07-09T20:11:20.488-07:00தவறத்தவறுகள் --- தவறறத் தவறுகள் போல் அழ்கிய சிரிக்...தவறத்தவறுகள் --- தவறறத் தவறுகள் போல் அழ்கிய சிரிக்கும் படம் மனம் கொள்ளைகொண்டது ..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-87444553190041243182014-07-09T17:25:16.206-07:002014-07-09T17:25:16.206-07:00ஆகா
அழகுக் கவிதை
நன்றிசகோதரியாரே
தம 2ஆகா<br />அழகுக் கவிதை<br />நன்றிசகோதரியாரே<br />தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-9558466293718563692014-07-09T06:29:48.796-07:002014-07-09T06:29:48.796-07:00குழந்தைகளின் குறும்புகள் சில சமயம் கோபம் வர வைத்தா...குழந்தைகளின் குறும்புகள் சில சமயம் கோபம் வர வைத்தாலும் அடுத்த குறும்பு நம் மனதை லேசாக்கிவிடும்! அழகான கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-10331660036642352472014-07-08T21:56:37.259-07:002014-07-08T21:56:37.259-07:00கவிதை அழகுதான்... “சின்னச்சின்ன பொய்களால் சிறக்கிற...கவிதை அழகுதான்... “சின்னச்சின்ன பொய்களால் சிறக்கிறது வாழ்க்கை“ என்பார் பாலா. “கவிதைக்குப் பொய் அழகு“ என்பார் வைரமுத்து. எனவே, சில தவறுகளை மன்னிக்கலாம் டீச்சர்... உதாரணத்திற்கு... இப்ப நீங்களும் உங்க பொண்ணும் சிரிக்கிற படம் கூட போன நூற்றாண்டில் எடுத்தது தானே? <br />இருந்தாலும் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-12209091767158075562014-07-08T21:52:46.677-07:002014-07-08T21:52:46.677-07:00உங்களின் தவறுகள் இங்கே பதியபட்டு பலருக்கு பாடமாக ஆ...உங்களின் தவறுகள் இங்கே பதியபட்டு பலருக்கு பாடமாக ஆகிவிட்டது. சிந்தனையை தூண்டிய ஒரு பதிவு பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-8841680253289865932014-07-08T20:26:07.514-07:002014-07-08T20:26:07.514-07:00இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை... ஹிஹி...இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-68660508157265869642014-07-08T20:19:25.619-07:002014-07-08T20:19:25.619-07:00நீங்கள் அடித்தது தெரியாமல் சிரிக்கிறாள் பாருங்கள்....நீங்கள் அடித்தது தெரியாமல் சிரிக்கிறாள் பாருங்கள்........ஆமாசாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-23186733106783323242014-07-08T20:18:43.108-07:002014-07-08T20:18:43.108-07:00அவளை அடித்த உங்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றணும்.....அவளை அடித்த உங்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றணும்...அவளைப்பார்க்கும் போதே எப்படி அடிக்கத்தோன்றியது? போங்க டீச்சர் உங்க கூட நாங்க எல்லாரும் டூ.....உங்கள் உதவி ஆசிரியரில் ஒருவன்ஆமாசாமிnoreply@blogger.com