tag:blogger.com,1999:blog-2529784974879362740.post4739020253493910771..comments2023-09-22T01:12:16.681-07:00Comments on சுவாதியும்கவிதையும்: இது கட்டுரை அல்ல....கண்ணீர்Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-44532329179236587162015-12-24T21:17:53.457-08:002015-12-24T21:17:53.457-08:00உங்கள் வருகைக்கு நன்றி அய்யா...அன்றைய தினங்களின் வ...உங்கள் வருகைக்கு நன்றி அய்யா...அன்றைய தினங்களின் வலிகள்...சற்று அதிகம் தான்..ஆனால் என்னைப் போன்றோர் சற்று இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு விட்டோம்...மீண்டு தானே ஆக வேண்டும்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-73533124921641898272015-12-24T04:28:31.298-08:002015-12-24T04:28:31.298-08:00வலிக்கிறதுவலிக்கிறதுwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-36398372509770360762015-12-11T07:15:19.097-08:002015-12-11T07:15:19.097-08:00சொல்வதென்றே தெரியவில்லை.அங்கும் நெகிழும் போது இங்க...சொல்வதென்றே தெரியவில்லை.அங்கும் நெகிழும் போது இங்கு மகிழ்கிறது...பிரியங்களால் நிறைந்த உலகம்..பிரியங்களை நேசிக்கும் உலகம்..நானும் தான்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-34655370709500398322015-12-11T07:05:32.108-08:002015-12-11T07:05:32.108-08:00இன்னும் எனக்கு சென்னை அறிமுகம் இல்லாததால் உங்கள் இ...இன்னும் எனக்கு சென்னை அறிமுகம் இல்லாததால் உங்கள் இருப்பிடம் அறிய இயலவில்லை. (பாலத்தின் அடியே ,உடல்களாய்க் கிடந்ததைப் பார்த்து விட்டேன்..நீங்கள் வந்தீர்களா???)Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-8863890195775266332015-12-11T07:03:14.747-08:002015-12-11T07:03:14.747-08:00உங்கள் வருகைக்கு நன்றி விசு சார்..ராசாத்திகள் இப்ப...உங்கள் வருகைக்கு நன்றி விசு சார்..ராசாத்திகள் இப்போது பூரண நலம்...(புலிக்குப் பிறந்தவர்கள்...புலி யார் என்று நினைத்தீர்கள்? நானே தான்..ஹிஹிSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-19259138713304461412015-12-11T07:01:23.962-08:002015-12-11T07:01:23.962-08:00ஆம்...எனக்கும் இப்போது தான் நினைவிற்கு வருகிறது.தங...ஆம்...எனக்கும் இப்போது தான் நினைவிற்கு வருகிறது.தங்கள் வருகைக்கு நன்றி...யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. மேலும் என் உறவினர் வீடு அருகில் தான் அங்கும் போக இயலவில்லை. பிள்ளைகள் எங்கும் வர மறுத்து விட்டனர்.(எனக்கே பயம் தான் காரணம்)Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-29838642124069913792015-12-11T06:59:06.956-08:002015-12-11T06:59:06.956-08:00அன்பில் நெகிழ்கிறேன்..நன்றிஅன்பில் நெகிழ்கிறேன்..நன்றிSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-8813221601956492662015-12-10T16:15:28.908-08:002015-12-10T16:15:28.908-08:00நீண்ட நாட்களுக்கு பிறகு அழுதேன்.. தேம்பி தேம்பி.. ...நீண்ட நாட்களுக்கு பிறகு அழுதேன்.. தேம்பி தேம்பி.. அந்த தாயையும் அவளின் ராசாத்தியையும் நினைத்து.<br />விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-1128384524995306702015-12-10T11:56:10.555-08:002015-12-10T11:56:10.555-08:00கழிப்பறை அளவு உள்ள இடத்தையும் வீணாக்காமல் வீட்டாய்...கழிப்பறை அளவு உள்ள இடத்தையும் வீணாக்காமல் வீட்டாய் மாற்றி வாடகை பெற்ற சென்னை இன்று மொத்தமாகவே கழிப்பறை ஆனது//<br /><br />கடவுளே....என்ன ஸ்வாதி இது. பயங்கரமாக இருக்கின்றதே. அப்படி என்றால் பேப்பரில் வந்தவை குறைவுதான் போல...நீங்கள் சொல்லியிருப்பது என்னப்பா இது அதிர்ச்சியாக இருக்கிறது. நானும் உங்கள் பகுதிக்கு அருகில்தான் இருக்கின்றேன். நீங்கள் இங்கு வேளச்சேரி என்பதை இப்போதுதான் அறிகின்றேன். தெரிந்திருந்தால் உங்களையும் சின்னவளையும் பெரியவளையும் எங்கள் வீட்ட்ற்கு அழைத்து வந்திருப்பேனே. கடவுளே எனக்குத் தெரியாமல் போனது மட்டுமல்ல அந்தச் சமயத்தில் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. 4 நாட்கள் மின்சாரம் இல்லை. வீட்டிற்குள்ளும் குடிக்கவோ, கழிவறைக்குக் கூடத் தண்ணீர் இல்லை. கீழே சென்று அடி பம்பிப் அடித்து எடுத்து வந்தோம். ஆனால் அது சிரமமே இல்லை உங்களை எல்லாம் பார்க்கும் போது இந்தச்சமயத்திலும் நாங்கள் சொகுசாகத்தான் இருந்திருக்கின்றோம். எங்கள் பகுதியில் தண்ணீர் சூழவில்லை. அதாவது தரமணியின் டைடல் பார்க் பகுதியில் இருக்கும் தரமணிப்பகுதி. வேளச்சேரியை ஒட்டிய பகுதியில் தண்ணீர் தேங்கியது. அரசுதான் முழுப்பொறுப்பு இதற்குக் காரணம். இத்தனை உயிர்களைப் பலிவாங்கியதற்கு.சென்னையில் இருக்கும் நீர்நிலைகளை ஒழுங்காத இணைத்திருந்தால் இந்த வெள்ளம் வந்திருக்க வாய்ப்பே இல்லை. குறிப்பாக பக்கின்காம் கால்வாய். எங்கள் வீட்டருகில் இருக்கு ஆனால் இல்லை. அதைப்பற்றித்தான் எழுதுகின்றேன். நீங்கள் இருக்கும் பகுதி எது? எனது அலைபேசி நேற்றிலிருந்துதான் ஒழுங்காக வேலை செய்கின்றது. தண்ணீர் வடிந்துவிட்டதா? எனது அலைபேசி எண் 9940094630 <br /><br />சுவாதி இது கீதா. நாம் ஒரே ஒரு முறை சந்தித்திருக்கின்றோம். முத்துநிலவன் அண்ணா பதிவர் விழாவிற்காக சென்னை வந்த போது நீங்கள் டிஸ்கவரி சானலுக்கு வந்தீர்கள் அங்கு. <br /><br />வாசித்ததும் மனது என்னவோ ஆகிவிட்டது ஸ்வாதி...<br /><br />நான் இருப்பது தரமணி டைடல் பார்க்கின் பின்பகுதி. ஐஐடி ஒட்டி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-76724499450169730582015-12-10T08:22:40.674-08:002015-12-10T08:22:40.674-08:00This comment has been removed by the author.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-21938668184193555512015-12-10T08:20:54.574-08:002015-12-10T08:20:54.574-08:00மனதை கனக்க வைக்கும் நிஜம். மனதை கனக்க வைக்கும் நிஜம். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-3394545245568514212015-12-10T08:19:41.034-08:002015-12-10T08:19:41.034-08:00This comment has been removed by the author.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-4995997804170566692015-12-10T08:00:04.963-08:002015-12-10T08:00:04.963-08:00Padikka padikka kanneer viliyoram vadikirathu. Tha...Padikka padikka kanneer viliyoram vadikirathu. Thankal sonnathupol nenjai udaiyavaitathu. Yarukkum inimel ipadi varakudathu. Mika Mika varutam. Intru nit thalayanai muluvathum nanaiyum. Kanneer..............Anonymoushttps://www.blogger.com/profile/07475164855226698520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-33477592695196536382015-12-10T07:54:11.489-08:002015-12-10T07:54:11.489-08:00Unmaiyakave rathakanner vadikkiren. Sollavonna th...Unmaiyakave rathakanner vadikkiren. Sollavonna thuyaram. Aruthal solla varthai yethu? Meentum titanic Partha anupavam. Varutam.varutam. Kanneer.............Anonymoushttps://www.blogger.com/profile/07475164855226698520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-92025464862050361192015-12-10T07:18:43.225-08:002015-12-10T07:18:43.225-08:00வந்தோர்..வருவோர் அனைவருக்கும் என் வணக்கமும் வாழ்த்...வந்தோர்..வருவோர் அனைவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-52867123244612705652015-12-10T07:15:17.423-08:002015-12-10T07:15:17.423-08:00இவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறி இருக்கும் போது இழப்...இவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறி இருக்கும் போது இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் அய்யா..உதாசீனத்தால் இவ்வளவு கொடுமைகள் நடந்தேறினSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-26548864554963688002015-12-10T07:13:35.797-08:002015-12-10T07:13:35.797-08:00மேல் மாடியிலிருந்தும் தண்ணீர் வந்தது கில்லர்ஜி..அத...மேல் மாடியிலிருந்தும் தண்ணீர் வந்தது கில்லர்ஜி..அதோடு 19 மணிநேரம் மாடியில் மழையில் நிற்க வேண்டி வந்தது..அது தான் மிகப்பெரிய கொடுமை. உட்காரவும் முடியாது. தூங்கவும் முடியாது..மழை பெய்து கொண்டே இருந்தது. தண்ணீர், சாப்பாடு, தூக்கம் ஏதுமில்லை..அதன் பின்னரும் சனிக்கிழமை வரை வெறும் தண்ணீர் மட்டும் தான் உணவுSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-32524640685595183682015-12-10T07:10:34.413-08:002015-12-10T07:10:34.413-08:00எல்லோரும் அப்படி இல்லை சகோதரரே..என்ன செய்வது? அதில...எல்லோரும் அப்படி இல்லை சகோதரரே..என்ன செய்வது? அதிலும் கொஞ்சம் அழகாய் இருந்தால் அவர்கள் புகைப்படம் எடுக்கப் பிரியப்படவில்லை. மேலும், சோகமாக இருந்தால் தான் புகைப்படம் பார்ப்பவர்கள் பரிதாபப்படுவர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் சிலர் ஆத்மார்த்தமாக உதவினர். அவர்களும் ஆண்கள் தானே..இளைஞர்கள் தான் அய்யா.அவ்வளவு உதவிகள்..எல்லோருக்கும் என் சல்யூட்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-52477989695208489012015-12-10T07:07:28.966-08:002015-12-10T07:07:28.966-08:00நன்றி அய்யா..ஆமாம்.நானே பல புகைப்படங்கள் எடுத்தேன்...நன்றி அய்யா..ஆமாம்.நானே பல புகைப்படங்கள் எடுத்தேன்..ஆனால் அப்படி வந்த அன்று முழுதுமாக மின் இணைப்பு இல்லாமையால் மேலும் புகைப்படங்கள் எடுக்க இயலவில்லை...பக்கத்து வீட்டு நண்பர் ஒரு வீடியோ எடுத்தார். அதைப்பார்த்தால், ரத்தம் உறைந்து விடும்.தயவு செய்து அதனை அழித்துப் போடுங்கள் என்றேன்.Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-79698907215381657232015-12-10T07:04:28.484-08:002015-12-10T07:04:28.484-08:00வணக்கம் அய்யா. தங்கள் வரவிற்கு நன்றி அய்யா..அப்படி...வணக்கம் அய்யா. தங்கள் வரவிற்கு நன்றி அய்யா..அப்படியே மாற்றி விட்டேன்..நன்றி.Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-31991551705343873282015-12-10T06:59:07.588-08:002015-12-10T06:59:07.588-08:00வருக...வருக...வருக...வணக்கம்..மின் இணைப்பு இன்னும்...வருக...வருக...வருக...வணக்கம்..மின் இணைப்பு இன்னும் சரியாக வழங்கப்படவில்லை அய்யா...மேலும் அதிர்வாக வே இருக்கிறேன்...அதெல்லாம் மீண்டு விடுவேன்...ஆனால் இப்போது, கொஞ்சம்...மன்னியுங்கள் அய்யா,...Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-72197691760633757842015-12-10T06:54:51.850-08:002015-12-10T06:54:51.850-08:00கழிப்பறை வசதி இல்லாததால்,,வேறு வழியின்றி,அப்படி சொ...கழிப்பறை வசதி இல்லாததால்,,வேறு வழியின்றி,அப்படி சொல்லப்பட்டது(அப்படித்தான் இருந்தோம்)Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-21884066173163657142015-12-10T06:48:38.419-08:002015-12-10T06:48:38.419-08:00மறுபிறப்பு..சகோதரரே....ஃபீனிக்ஸ்....ஆகிவிட்டோம்மறுபிறப்பு..சகோதரரே....ஃபீனிக்ஸ்....ஆகிவிட்டோம்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-86844326293343212672015-12-10T06:44:16.337-08:002015-12-10T06:44:16.337-08:00இன்னும் பெருமளவில் கண்டு பிடிக்க இயலவில்லை..நடந்து...இன்னும் பெருமளவில் கண்டு பிடிக்க இயலவில்லை..நடந்து சென்றோர்..அந்நேரத்தில் பயணம் செய்தோர்..எல்லாம் காலி...கணக்கெடுப்பில் தான் தெரிய வரும்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-60112694928340571972015-12-10T06:42:18.844-08:002015-12-10T06:42:18.844-08:00நன்றிம்மாநன்றிம்மாSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com