Friday, October 11, 2013

ம்னிதாபிமானம்

வீட்டில் அலைந்து
கொண்டிருந்த எலியை
பொறி வைத்து சாகடித்தேன்
சாலையில் யாருடைய
வண்டியிலோ
அடிபட்ட அணிலுக்கு
வருந்திக் கொண்டே
சபிக்கிறேன்
அவர்களின் மனிதாபிமானத்தை
***************************

1 comment:

  1. இன்று காலை கரப்பான் பூச்சியை கொல்லும் போது இதே உணர்வு எனக்கும்

    ReplyDelete